கம்பீரமாய் தலைநிமிர்ந்து நிற்கும் அழகிய நுழைவாயில் - இது
எம் பாடசாலையின் உயர்வினை உரக்கச் சொல்லும் முகவாயில்.
1994ம் ஆண்டு கா.பொ.த வகுப்பில் கல்வி கற்று வெளியேறிய மாணவர்களினால் பல கனவுகளோடு முதல் திட்டமாக நிறுவப்பட்டதே எம் பரந்தன் இந்து மகாவித்தியாலத்தின் அழகிய நுழைவாயில் ஆகும்.